மாணவன் தாக்கப்படவில்லை; விபத்தென்கிறது காவல்துறை!

போதைப்பொருள் வியாபாரிகள் பற்றி தகவல் தந்தமைக்காக கிளிநொச்சியில் பாடசாலை மாணவன் தாக்கப்படவில்லையெனவும் அதுவொரு விபத்து எனவும் இலங்கை காவல்துறை விளக்களித்துள்ளது. அதனால் கஞ்சா கடத்தல், ஆவாக்குழு தொடர்பில் பொதுமக்கள் எந்தப் பயமுமின்றி தகவல்கள் வழங்க முடியுமென வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர்  தெரிவித்துள்ளதுடன் பொது மக்கள் வழங்கும் தகவல்கள் பாதுகாக்கப்படுமென்றும், அவ்வாறு இரகசிய தகவல்கள் வழங்கவிரும்பும் பொது மக்கள் தனது தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல்களை வழங்க முடியுமெனவும் அறிவித்துள்ளார். காங்கேசன்துறையில் உள்ள வடமாகாண பிரதிப் … Continue reading மாணவன் தாக்கப்படவில்லை; விபத்தென்கிறது காவல்துறை!